இயற்கையாக கனியும் பழங்கள் !!
மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம். இதற்கு காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். இதோ வெயில் காலமும் தொடங்கிவிட்டது. மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது.
சேலம் பெங்கள+ரா மாம்பழம் அலாதியான சுவை கொண்டது. இதற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா என்ற வேறு பெயர்களும் உண்டு. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டதால் இதன் காயை கர்ப்பிணிகள் விரும்பி உண்பார்கள். சேலம் பெங்கள+ரா பழங்கள் பெரியதாகவும், இளம் மஞ்சள் நிறத்துடன் சதைப்பற்றுக்கொண்டது.
சேலம் பெங்கள+ரா மாம்பழத்தை வசநனலகழழனள.உழஅ-ல் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! 👈 👈...
வசநனலகழழனள.உழஅ-ல் நன்கு தேர்ந்த மாம்பழங்களை கைகளால் தேர்வு செய்து வைக்கோல் நிரப்பிய பெட்டியில் பாதுகாப்பாக பேக்கிங் செய்து வீட்டிற்கே அனுப்பப்படுகிறது. வசநனலகழழனள.உழஅ-ல் இந்தியா முழுவதும் இலவச னழழச னநடiஎநசல வசதியும் உண்டு.
தினசரி வாழ்க்கைக்கு!
🌟 தினந்தோறும் ஒருவருடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுக்கு முக்கியமாக இருப்பது நவகிரகங்கள் ஆகும். எனவே சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவகிரகங்கள் திருப்தியடையும். இதனால் அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலிய கிரகங்களின் தாக்கம் குறையும்.
🌟 ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிவிட்டு அன்றைய கடமைகளை துவங்க வேண்டும். அவ்வாறு மந்திரம் சொல்லி முடிந்தவுடன் ஒரு டம்ளர் இளநீர் குடித்தால் நாம் சொன்ன மந்திர அலைகள் ஆனது நம் உடலின் உள்ளே பதிவாகிவிடும்.
🌟 தேங்காய் தொடர்ந்து உண்டால் தாது விளையும். ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
🌟 கடலை எண்ணெய் ஆனது ஒரு குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே இந்த வகை எண்ணெயை பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
🌟 பனைமர எண்ணெய் (பாமாயில்) சமையலில் கலந்து சாப்பிடுவதால் துர் தேவதைகள் நம் உடலுக்குள் புகுந்து, நமது கை, கால்களின் அசைவுகளை முடக்கிவிடும்.
🌟 நம்முடைய கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் என்பது வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்வதே அன்னதானம் ஆகும்.
🌟 நாம் செய்யும் தொழில் மற்றும் வீடுகளில் மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க, சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது ஆகும்.
🌟 மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது. (நெற்றிச்சுட்டி) இது நல்ல கண் பார்வையை தரக்கூடியது. மேலும் ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
🌟 பெண்கள் அணியும் மூக்குத்தி மற்றும் மோதிரம் சுவாசக் காற்றிலுள்ள விஷக்கலவையை நீக்கும் சக்தி உடையது. மேலும் காலில் அணியும் மிஞ்சி (மெட்டி) பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.
🌟 கண் எரிச்சல், மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு தினந்தோறும் கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
🌟 சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திர நாட்களிலும், கடகம் மற்றும் விருச்சகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற உகந்த
Comments
Post a Comment