திருமணம் .
மனிதர்களாகிய நாம் சில சமயங்களில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகளை செய்துவிடுகிறோம். நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் செய்த தவறுகள் தான் காரணம் என்று சிலர் கூறுவார்கள். இதிலிருந்து நாம் எப்படி மீண்டு வருவது.
உங்களுக்காகவோ பிரத்யோக வடிவமைக்கப்பட்ட புத்தகம் தான் பிறந்த நட்சத்திரக் கோயில்களும் பரிகார ரகசியங்களும், இதில் உங்கள் நட்சத்திரத்திற்கான கோவில்களுக்கு சென்று அதற்கேற்றவாறு பரிகாரங்கள் செய்வதன் மூலம் வாழ்வின் சிறப்பான பலன்களை பெற முடியும்.
வாழ்க்கையில் நமக்கு சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரும். இத்தகைய பிரச்சனையில் இருந்து நாம் எப்படி வெளிவருவது, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் பிரச்சனைகளை போக்கும் ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு முறையாக வழிபாடு செய்வதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இதற்கு உங்களிடம் இருக்க வேண்டியது சகல சௌபாக்கியங்களும் தரும் தெய்வ வசிய ரகசியங்கள் என்னும் புத்தகம்.
திருமணத் தடைக்கு முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய் தோஷம் நீங்க எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும்? என்னென்ன பரிகாரங்கள் செய்தால் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்?
இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக வடிவமைக்கப்பட்ட புத்தகம் தான் செவ்வாய் தோஷப் பரிகாரங்களும், பரிகாரக் கோவில்களும், இந்த புத்தகத்தை வாங்கி செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்களை செய்வதன் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும்
Comments
Post a Comment