பொதுவாக கோவில்கள் என்றாலே சிறப்புதான். அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச் சிறப்பு காணப்படும். அதன் கட்டமைப்பினால் மட்டுமே சிறப்பு பெற்றிருப்பதில்லை
.
.
அதையும் தாண்டி ஒரு தனிச் சிறப்பு காணப்படும். அது என்னவென்றால் அங்கே நடைபெறும் ஆச்சரியங்களும், அதிசயங்களுமே. இவை அனைத்தும் தெய்வத்தின் மகிமையால் நடைபெறுகிறது.
↪இலவசமாக உங்கள் ஜாதகம் பார்க்க ↩↪ Just Click↩
↪இலவசமாக உங்கள் ஜாதகம் பார்க்க ↩↪ Just Click↩
🐘 அதுபோலவே கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிராமத்தில் நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது. ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார்.
🐘 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரளபுரம் கிராமம். இங்கு 12ஆம் நு}ற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது.
🐘 இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை, அதிசய விநாயகராக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
🐘 விநாயகர் நிறம் மாறும் இந்த காலகட்டத்தில், அங்குள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
🐘 விநாயகர் கறுப்பாக இருக்கும் போது, தண்ணீர் கலங்கலாக சுவை இழந்தும், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது, கிணற்றின் தரை பகுதி வரை தெரிவதுடன் தண்ணீரும் சுவையாக இருக்கும் என கூறுகின்றனர்.
Comments
Post a Comment