❖ சுய ஜாதக அமைப்பில் 2,6,8,12 ஆகிய வீடுகள் (6ம் வீடு சர ராசியாக வந்து) 6ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 100 சதவிகிதம் பாதிப்படைந்து இருந்தால் ஜாதகர் மீள முடியாத கடனாளியாக மாறும் நிலைக்கு தள்ள படுவார், மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் அனைவரும், குடும்பத்தில் 6ம் வீடு பாதிப்பை பெறாத ஜாதகர் மீது கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்தி நல்ல நிலைக்கு வர இயலும்.
.
❖ ஜாதகரேகடன் பெரும் சூழ்நிலை வந்தால் தலை,
உடல், கால் அற்ற நட்சத்திரங்கள் வரும் நாளை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்திவிடும் திறனை தந்துவிடும். ❖ ஜாதகருக்கு எந்த திசையில் குடியிருந்தால் சகல நலமும் பெற முடியும் என்று, சுய ஜாதக நிலையில் இருந்து தெரிந்து கொண்டு, அந்த திசை வாயிற்படி அமைந்த வீடுகளில் குடியிருப்பது விரைவில் கடன் வாழ்க்கையில் இருந்து மீட்டு எடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்து தரும். ❖ ஒன்றுமே முடியாத நிலை ஏற்பட்டால் ஜாதகர் மூன்று வியாழக் கிழமைகளில் காளிக்கு 48 எலுமிச்சை பழ மாலையை தனது கையாலேயே கோர்த்து எடுத்து சென்று சாற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். ❖ ஆறாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தவம் மேற்கொள்ளுவது விரைவில் பலன் தரும். மேலும் வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுத்தவரிடம் சிறிது பணத்தை திரும்ப செலுத்தி விட்டால் நிச்சயம் கடன் தீர்ந்து விடும். ❖ ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம் தரும் கோடி ரூபாய் செலவு செய்யலாம், ஒரு ரூபாய் கூட விரயம் செய்ய கூடாது. இது நம்மை கடனில்லா வாழ்க்கையை அமைத்து தரும். ❖ கடன் கொடுத்தவர்கள் வந்தால் தப்பி செல்வதை விட சரியான பதிலை சொல்வது மிக சிறந்த வழிமுறை. இது நம்மீது உள்ள நம்பிக்கையை அவர்களுக்கு அதிகரிக்க செய்யும். ❖ கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த உங்களது சுய ஜாதக ரீதியாக எந்த திசையில் வாயிற்படி அமைந்த வீட்டில் குடியிருந்தால் சரியாக இருக்குமோ அங்கு குடி இருப்பது கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த நிச்சயம் உங்களால் முடியும்.இன்றைய ராசி பலன்கள் Click here
.
உடல், கால் அற்ற நட்சத்திரங்கள் வரும் நாளை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் கடன் பெறுவது விரைவில் கடனை திருப்பி செலுத்திவிடும் திறனை தந்துவிடும். ❖ ஜாதகருக்கு எந்த திசையில் குடியிருந்தால் சகல நலமும் பெற முடியும் என்று, சுய ஜாதக நிலையில் இருந்து தெரிந்து கொண்டு, அந்த திசை வாயிற்படி அமைந்த வீடுகளில் குடியிருப்பது விரைவில் கடன் வாழ்க்கையில் இருந்து மீட்டு எடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்து தரும். ❖ ஒன்றுமே முடியாத நிலை ஏற்பட்டால் ஜாதகர் மூன்று வியாழக் கிழமைகளில் காளிக்கு 48 எலுமிச்சை பழ மாலையை தனது கையாலேயே கோர்த்து எடுத்து சென்று சாற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். ❖ ஆறாம் வீட்டுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தவம் மேற்கொள்ளுவது விரைவில் பலன் தரும். மேலும் வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுத்தவரிடம் சிறிது பணத்தை திரும்ப செலுத்தி விட்டால் நிச்சயம் கடன் தீர்ந்து விடும். ❖ ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம் தரும் கோடி ரூபாய் செலவு செய்யலாம், ஒரு ரூபாய் கூட விரயம் செய்ய கூடாது. இது நம்மை கடனில்லா வாழ்க்கையை அமைத்து தரும். ❖ கடன் கொடுத்தவர்கள் வந்தால் தப்பி செல்வதை விட சரியான பதிலை சொல்வது மிக சிறந்த வழிமுறை. இது நம்மீது உள்ள நம்பிக்கையை அவர்களுக்கு அதிகரிக்க செய்யும். ❖ கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த உங்களது சுய ஜாதக ரீதியாக எந்த திசையில் வாயிற்படி அமைந்த வீட்டில் குடியிருந்தால் சரியாக இருக்குமோ அங்கு குடி இருப்பது கடன் பெறாமல் செல்வ வளத்துடன் வாழ்க்கை நடத்த நிச்சயம் உங்களால் முடியும்.
Comments
Post a Comment